அரேபிய கடலின் ராணிகொச்சி சுற்றுலா

"அரேபியகடலின்ராணி"கொச்சிசுற்றுலா
“அரேபியகடலின்ராணி”கொச்சிசுற்றுலா

சுற்றுலா மீது அதிகம் மக்கள் ஆர்வம் காட்டு கின்றனர். அதே சமயம் மிககுறைத்த செலவில் சுற்றிப்பார்க்கவே ஆசைப்படுகின்றனர். பைக், கார், சுற்றுலா தலங்களுக்கு அரசு பேருந்து இயக்கப்படும் பேருந்து மூலம் என இவற்றின் மூலம் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்த நமக்கு ஒரு புதிய சுற்றுலா வாகனம் ஆட்டோசுற்றுலா. கடவுளின்தேசம்கேரளாவில்உள்ளபோர்ட்கொச்சின்என்றஇடத்திலேஇந்தஆட்டோ tour இயக்கப்படுகிறது. இந்த tok tok ஆட்டோமூலம்குறைந்தது 6 முதல் 7 இடங்களைசுற்றிப்பார்க்கபோகிறோம்.

முதலில்தமிழ்நாட்டிலிருந்துரயில்சேவைமூலம்எர்ணாகுளம்ரயில்நிலையம்வந்துவிட்டோம்.  அங்கிருந்து 50 முதல் 60 ரூபாயைகட்டணமாகஆட்டோவிற்குசெலுத்திபோட்டஜெட்என்னும்இடத்திற்குசென்றுவிடவேண்டும். போட்ஜெட் -யில்ரூ.6 கட்டணமாகசெலுத்திபோர்ட்கொச்சின்சென்றுஅங்குஆட்டோவில்சுற்றிப்பார்க்கபோகிறோம்.

எர்ணாகுளம் :

கேரளாமாநிலத்தின்ஒருநகரம்தான்எர்ணாகுளம். எர்ணாகுளம்என்பதற்கு ‘என்றும்நீடித்திருக்கும்குளம்’என்றுபொருள். எர்ணாகுளம்என்பதுசிவாபெருமானின்பெயரில்இருந்துமருவிவந்ததாககூறப்படுகிறது.அரபிக்கடலைஒட்டிவீற்றிருக்கும்கொச்சிமாநகரத்தின்இரட்டைநகரமேஇந்தஎர்ணாகுளம்

பறந்துவிரிந்துகிடைக்கும்எர்ணாகுளம்உப்பங்குழிஏரிகளுக்கிடையில்அழகானபடகுபயணங்கள்நம்மைஊர்வலம்கொண்டுபோவதுபோல்மனதில்மகிழ்ச்சிபொங்கவைக்கிறது.

எர்ணாகுளத்தில்ரூ .6 யில்படகுகட்டணம் :

எர்ணாகுளலத்தில்இருந்துபடகுமூலம்பயணம்செய்துபோர்ட்கொச்சைசென்றடைய 6 ரூபாய்பயணகட்டணமாகவசூலிக்கப்படுகிறது .என்னடாஇதுகட்டணம்வெறும்ஆறுரூபாய்என்றால்யாராலுமேநம்பமுடியாதஒன்றாகும் .அதிலும்இந்தபயணத்தின்போது   3 அல்லது4  சிறுசிறுதீவுகளைகாணமுடிகிறதுஎன்றால்நம்மைவியப்பில்கொண்டுசெல்கிறது .

இப்பொழுதுவிலைவாசிஅதிகம்காணப்படும்சூழலில்படகுகட்டணம்மிககுறைவாகஉள்ளதுஎன்பதுபாராட்டுக்குரியது .அங்கிருந்துபோர்ட்கொச்சியைநாம்அடைந்திடலாம் .

எர்ணாகுளம்படகுஅழகியநீரில்பயணிக்கும்போதுஎதிரில்சிலவணிகம்ரீதியானபடகுகளும் , சிலபயணிகளைஏற்றிசெல்லும்படகுஎனவெவ்வேறுவகையானபடகுகள்நம்மைகடந்துசெல்வதைபார்க்கமுடியும் .

ஒருவேளைசொந்தவாகனமானகார் ,பைக், ஆட்டோபோன்றவாகனங்களில்செல்லவிரும்பினால்ரோரோஎன்றஇடத்தில்படகுமூலம்அந்தவாகனங்களைபடகில்ஏற்றிசெல்லலாம் .

கொச்சி :

"அரேபியகடலின்ராணி"கொச்சிசுற்றுலா
“அரேபியகடலின்ராணி”கொச்சிசுற்றுலா

எர்னாகுளத்தின்ஒருபெரியபகுதிதான்கொச்சி .கொச்சிஎன்றபெயரின்தோற்றம்மலையாளவார்த்தையானகொச்சுஆழிஎன்றுகருதப்படுகிறது, அதாவதுஉப்பங்கழிஎனப்படும்கடல்சார்ந்தஏரிஎன்றுபொருள் .கொச்சிஇந்தியாவில்கடல்சார்வர்த்தகத்தின்ஒருமுக்கியமையமாகவிளங்குகிறது. ஒருஅழகானகடலோரபகுதிதான்போஃர்ட்கொச்சி .

கொச்சிதுறைமுகம்கேரளாவில்ஒருமுக்கியமானதுறைமுகம்மற்றும்இந்தியாவின்வணிகரீதியானதுறைமுகங்களில்ஒன்றாகசெயல்பட்டுவருகிறது “அரேபியகடலின்ராணி” என்றுஅழைக்கப்படும்கொச்சி, 14 ஆம்நூற்றாண்டிலிருந்துஇந்தியாவின்மேற்குகடற்கரையில்ஒருமுக்கியமானமசாலாவர்த்தகமையமாகஇருந்தது.கொச்சியின்சீனமீன்பிடிதலம்தற்போதுபயன்பாட்டில்உள்ளதுஎன்பதுபெருமைக்குரியது.இதுகேரளமாநிலத்தில்உள்ளஎர்ணாகுளம்மாவட்டத்தின்ஒருபகுதியாகும்.கொச்சின்என்றபெயர் “கோ-சின்” என்றுபொருள்படும், அதாவது “சீனாவைப்போன்றது”.14 ஆம்நூற்றாண்டில்சீனர்கள்இப்பகுதிக்குவந்துசீனவலைகளைநிறுவியபோதுஅதுசீனாவைப்போல்இருந்தது.

கொச்சிஎன்பதுபோர்த்துகீசியம்மற்றும்டச்சுக்களுடன்கூட்டணிவைத்துஆங்கிலேயர்களின்சமஸ்தானமாகமாறியது.இந்தக்காலகட்டத்திலிருந்துபழையதுறைமுகமாளிகைபோன்றகட்டிடங்கள்இன்னும்உள்ளன, அவற்றில்சிலசமீபத்தியகாலங்களில்புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஃபோர்ட்கொச்சி:

சுற்றுலாப்பயணிகள்அதிகஅளவில்வருவதால், ஃபோர்ட் கொச்சியை எர்ணாகுளத்திலிருந்து சாலைமற்றும் நீர்வழிகள் வழியாக அணுகலாம். தனியார் பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள்நகரின்பல்வேறுபகுதிகளில்இருந்துஃபோர்ட்கொச்சிக்குசெல்கின்றன.

டுக்டுக் ஆட்டோசவாரி :

சுற்றுப்பயணத்தின்போது, கொச்சியின்முக்கியஅடையாளங்களானசீனமீன்பிடிவலைகள், செயின்ட்பிரான்சிஸ்தேவாலயம், டச்சுஅரண்மனை, யூதஜெபஆலயம், ஜெயின்கோவில்பலஇடங்களைஇந்தடுக்டுக்ஆட்டோவில்சுற்றிகாட்டுவார்கள் .இதுஒருபுதுவகையானஆட்டோசுற்றுலாஆகும் .இந்தடுக்டுக்ஆட்டோபயணம்செய்யரூபாய் 600 மட்டும்இருந்தால்போதும்என்றால்நம்பமுடியவில்லை .இந்தஆட்டோவில்குறைந்தது 4 பேர்பயணம்செய்யலாம் . அப்படிஎன்றால்ஒருவருக்குகட்டணமாக 150 ரூபாய்விதம்வரும் .

இந்த 150 ரூபாய்க்குஒருநாள்முழுக்கசுற்றுலாஎன்றால்மிகவும்சந்தேகத்தைதூண்டுகிறது.சாதாரணமாககுறைந்தது 10 நிமிடம்முதல் 15 நிமிடம்பயணம்செய்தலே 100 ரூபாய்குறைந்தபட்சகட்டணம்வசூலிக்கப்படுகிறது.இந்தநிலையில்இந்தடுக்டுக்ஆட்டோசுற்றுலாபயணத்தில்அதிகபட்சம் 8 சுற்றுலாதலங்களைசுற்றிகாட்டுகின்றனர்என்றால்நம்மைஆச்சர்யத்தில்மூழ்கவைக்கிறது.

டுக்டுக் ஆட்டோவும் – 8 சுற்றுலா தலங்களும் :

டுக்டுக்ஆட்டோஎன்பதுஆட்டோதான்சுற்றுலாவுக்காகபயன்படுத்தப்படும்ஒருவாகனம் .இந்தவாகனத்தில்சுற்றுலாபயணிகள்சிலவரலாறுகாணாதசுற்றுலாதலங்களைகண்டுகளிக்கமுடியும் .இப்போதுஅந்த 600 பட்ஜெட்சுற்றுலாவைபற்றியும்முக்கியமானஎட்டுசுற்றுலாதலங்கள்பற்றியும்விரிவாகபார்ப்போம்.

1.சீனர்களின் மீன்பிடிதளம் (Chinese Fishing Nets):

இந்தமீன்பிடிமுறைஇந்தியாவில்வழக்கத்திற்குமாறானதுமற்றும்இப்பகுதிக்குதனித்துவமானது, ஏனெனில்இது 14 ஆம்நூற்றாண்டில்அங்குதரையிறங்கியசீனஆய்வாளர்களால்அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில், கொச்சிநகரப்பெயரின்ஒருவிளக்கம் ‘கோ-சின்’, அதாவது ‘சீனாவைப்போல’.என்பதுதான் .

இந்தசீனமீன்பிடித்தல்என்பதுமற்றமீன்வலைகளைகாட்டிலும்சற்றுவித்தியாசமானது .அங்குபிடுத்துதரப்படும்மீனைசாப்பிடவிரும்பினால் ,அந்தஇடத்திற்குஎதிரேசமைப்பதற்கானஒருஇடம்இருக்கும் .அங்குநாம்வாங்கிக்கொடுக்கும்மீனின்அளவைபொறுத்துசமைப்பதற்குசிறிதுகட்டணம்வசூலிக்கபடுகிறது .அந்தமணமானதுஅந்ததெருவையேதூக்கும்அளவுக்குமணக்கும் .

2.பாஸ்டன் பங்களா (Bastion Bungalow ):

பாஸ்டன்பங்களாஎன்பதுஒருபெரியசுற்றுலாதலமாககொச்சியில்விளங்குகிறது .இந்தபாஸ்டன்பங்களாவனதுதற்போதுஅருங்காட்சியகமாகதிகழ்கிறது .இந்தபங்களாவாஸ்கோடகாமாவாழ்ந்தஇடத்திற்குஅருகில்தான்அமைந்துள்ளது.இந்தபாஸ்டியன்கட்டிடமானதுடர்ச்சுகாரர்களின்கட்டிடக்கலையைவிளக்குகிறது.இதுஒருதொல்பொருள்ஆராய்ச்சியின்கீழ்பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளது .டச்சுகாரர்களும் ,பிரிட்டிஷ்காரர்களும்எப்படிவாழ்ந்தனர்என்பதைபற்றியும் ,அங்குபயன்படுத்தியபொருட்கள்எப்படிஇருந்ததுஎன்பதைபற்றியும்இந்தபங்களாவிளக்குகிறது .

இந்தபாஸ்டன்பங்களாவைபார்க்கசென்றால்பாரம்பரியம்மிக்கபழங்காலத்தில்பயன்படுத்தப்பட்டபொருள்களானஜாடி ,பழமைவாய்ந்தஅந்தக்காலவரைபடம் (Map),அந்தகாலங்களில்எப்படிமக்கள்வாழ்ந்தனர்என்பதைபற்றியும் ,ஆட்சிமுறைபற்றியும்ஓவியமாகவரைந்துள்ளனர் .பலகாலங்களில்பயன்படுத்தியகப்பல்களின்மாடல்கள்வைக்கப்பட்டிருந்தது .பின்புபழங்காலசமையல்அறைகள்எப்படிஇருந்ததுஎன்றஅனைத்தும்அழியாமல்பாதுகாப்பாககண்காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது .

3.செயிண்ட் பிரான்சிஸ் தேவாலயம் (St Francis CSI Church ):

போர்ட்கொச்சியில்உள்ளசெயிண்ட்பிரான்சிஸ்தேவாலயதிற்க்குஒருவரலாறேஉண்டு .வாஸ்கோடகாமாவாழ்ந்தவீடுஇந்ததேவாலயத்தின்பின்பகுதியில்தான்இருந்தது .ஐரோப்பாவில்இருந்துஇந்தியாவிற்குகடல்வழியைக்கண்டுபிடித்தவாஸ்கோடகாமாஅவர்கள்மூன்றாவதுமுறையாகஇங்குவந்தபிறகுஇந்தஇடத்தில்இறந்துவிட்டதாகவும் ,அவரதுஉடல்இந்ததேவாலயத்தில்தான்அடக்கம்செய்யப்பட்டதாகவும்ஆதாரங்கள்நிரூபிக்கப்பட்டுள்ளது.பின்பு 14 ஆண்டுகளுக்குபிறகுஅவரதுஉடல்சொந்தஊருக்கேஎடுத்துசெல்லப்பட்டதாகவும்தகவல்கள்கூறப்படுகின்றன .

அதாவதுஇந்தஇடத்தில்பலதேவாலயங்கள்இருந்தாலும்அனைத்துதேவாலயங்களையும்ஒருகுறிப்பிட்டஆட்சிக்காலத்தில்இடித்துவிட்டனர்,ஆனால்இந்தசெயிண்ட்பிரான்சிஸ்தேவாலயம்மட்டும்இடிக்கப்படவில்லை .

4.டச்சு கல்லறை (Dutch cemetery ):

நாட்டிலேயேமிகவும்பழமைவாய்ந்தஒருகல்லறைதான்இந்தடச்சுகல்லறை .கிட்டத்தட்ட 1724 ஆம்ஆண்டிலிருந்துதொல்பொருள்ஆராய்ச்சியாளர்கள்மூலமும் ,தேசியபாதுகாப்புநிறுவனம்மூலமும்இந்தகல்லறைபாதுகாக்கப்பட்டுவருகிறது.

டச்சுகல்லறையானதுபழங்களாககட்டிடங்களின்கலையைஉணர்த்தும்வகையில்அமைந்துள்ளது .இதுஒருவகையானமயானம்மற்றும்கல்லறையாகும் .இங்குதோராயமாக 300 கல்லறைகள்உள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது .இங்குசிறியகல்லறைமுதல்பெரியகல்லறைவரைஉள்ளது.”அரேபிய கடலின் ராணி” கொச்சி சுற்றுலா

5.கொச்சி கடற்கடை :

போர்ட்கொச்சிகடற்கரைஎன்பதுஅரபிக்கடலைஒட்டியஅமைந்துள்ளஒருகடற்கரை .மென்மையானகடல்நீரின்மத்தியில்அமைந்திருக்கும்ஃபோர்ட்கொச்சிகடற்கரைஅதன்அமைதியானசூழலுடன்உள்ளூர்மற்றும்சுற்றுலாப்பயணிகளின்விருப்பமானஇடமாகும்.சூரியன்அஸ்தமனமாகும்நேரத்தில்மீன்பிடிக்கவலைவிரிப்பதுஎன்பதுஅழகாகஇருக்கும் .

இந்தகடற்கரையின்அருகில்இமானுவேல்கோட்டைஉண்டு .இந்தகோட்டையானதுபோச்சுகீசியர்களால்கட்டப்பட்டது .தற்போதுசிலபகுதிமட்டும்எஞ்சியுள்ளதாககூறப்படுகிறது.வாஸ்கோடகாமாவாழ்ந்தஇடம்மற்றும்இன்னும்சிலசுற்றுலாதலங்கள்இந்தகடற்கரைக்குஅருகிலேயேஉள்ளது .

போர்ட்கொச்சிகடற்கரையில்புத்தாண்டைகொண்டாடும்விதமாகஒவ்வொருவருடமும்டிசம்பர்மாதம்கடைசிவாரத்தில் ” கொச்சிகார்னிவல்” என்றபண்டிகைவெகுவிமர்சியாககொண்டாடப்படுகிறது .

6.பிஷப் ஹவுஸ்(Bishop’s House):

கொச்சிமாவட்டத்தில்உள்ளபல்வேறுதேவாலயங்களின்முக்கியமானவிலைமதிக்கமுடியாதகலைநயம்கொண்டபொருள்களைகொண்டது.இதுபோர்த்துகீசியர்களின்அருங்ககாட்சியகமாகசெயல்பட்டுவருகிறது .இந்தவீடானதுஅழகானதாழ்வாரங்களின்பிரமை, விரிவானவாழ்க்கைஅறைகள், கண்ணாடிஜன்னல்கள், மரபடிக்கட்டுகள், பிரதானபடிக்கட்டுக்குஅருகில்ஒருபளிங்குதகடுபோன்றவற்றைகொண்டுள்ளது.

கேரளாவில்கத்தோலிக்கதிருச்சபைஉருவாவதற்குவழிவகுத்தவரலாற்றுநிகழ்வுகளைசித்தரிக்கும் 36 நேர்த்தியானஓவியங்களால்வீட்டின்சுவர்கள்அலங்கரிக்கப்பட்டுள்ளன.

7.சாண்டா குரூஸ் கதீட்ரல் பசிலிக்கா(Santa Cruz Cathedral Basilica)

இந்ததேவாலயம்கொச்சியில்உள்ளபோர்ட்கொச்சியில்உள்ளஒருஇந்தியவரலாற்றுசிறப்புமிக்கபழமைவாய்ந்ததேவாலயம்ஆகும் .இந்ததேவாலயதின்மற்றொருபெயர்கோட்டபள்ளிஎன்றும்அழைக்கப்படுகிறது . கோட்டபள்ளிஎன்றபெயருக்குஏற்றதுபோலவேஇந்ததேவாலயம்ஒருபக்திநிறைந்தகோவிலாகஉள்ளது .சுற்றுலாபயணிகளின்மனதைஅதிகம்கொள்ளைகொள்ளும்ஒருபகுதியாகசெயல்படுகிறது .

தேவாலயத்தில்இரண்டுஉயரமானகோபுரங்கள்உள்ளது.

8.மட்டாஞ்சேரி அரண்மனை (Mattancherry Palace):

மட்டாஞ்சேரிஅரண்மனைபோர்ச்சுகீசியர்கள்மன்னருக்குபரிசாகவழங்கியதாகவரலாறுகள்கூறப்படுகிறது .

இந்தமட்டாஞ்சேரிஅரண்மனைகொச்சியில்உள்ளமிகவும்பிரபலமானமற்றும்பிரமாண்டமானஅரண்மனை .அப்படிஎன்னஇந்தஅரண்மனையின்சிறப்புஎன்றுநினைக்கிறீர்களா ?.இந்தமட்டாஞ்சேரிஅரண்மனைபழங்காலராஜாக்களின்உருவஓவியம்மற்றும்கேரளாவின்சுவர்ஓவியங்களைமிகவும்அழகாகசித்தரிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல்இதற்க்குமற்றொருசிறப்புஉலகபாரம்பரியமிக்கஅரண்மையாகதேர்வுசெய்யப்பட்டுள்ளது .இதுபோர்த்துகீசியர்கள்மற்றும்சிலநேரங்களில்டச்சுக்களின்அரண்மனைஎன்றும்அழைக்கப்படுகிறது .

9.படகு சவாரி :

மட்டாஞ்சேரிஅரண்மனைக்குஎதிரில்இந்தசுற்றுலாபயணிகளின்படகுசவாரிமையம்இயங்கிவருகிறது .படகுசவாரியில்பலவகையானபடகுவிளையாட்டுகள்உள்ளன .இந்தவிளையாட்டில்குறைந்தது 2 முதல் 7 பேர்மட்டுமேஒரேநேரத்தில்இந்தபடகுசவாரியில்பயணம்செய்யமுடியும் .

டுக்டுக்ஆட்டோசவாரியில்குறைந்ததுஒருநாளைக்குகுறைந்தபட்சமாக 7 முதல் 8 சுற்றுலாதலங்களைநமக்குசுற்றிகாண்பிக்கின்றனர் .மிககுறைந்தசெலவில்சுற்றிப்பார்க்கவேண்டும்எனநினைப்பவர்களுக்குஇதுஏற்றதாகஇருக்கும். 6 ரூபாயில்நாம்கடந்துவரும் 3 தீவுகள், சீனமீன்பிடித்தளம், கல்லறை, தேவாலம், அருங்காட்சியகம்எனஒருநிறைவானபயணத்தைதரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top