மூணார் 250 ரூபாய் பஸ் சுற்றுலா

மூணார் 250 ரூபாய்பஸ்சுற்றுலா
மூணார் 250 ரூபாய்பஸ்சுற்றுலா

பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிக்கிருக்கும் இந்த காலகட்டத்தில் நிம்மதி என்பதை இழந்துவிட்டனர். அந்த நிம்மதியை பெற மக்கள் யோகா, பாட்டுகேட்பது ,புத்தகம்படிப்பதுஎனபலவழிகளைநாடிசெல்கின்றனர் .அதிலும்சிலர்வெளியிடங்களுக்குசெல்வதில்அதிகஆர்வம்காட்டுகின்றனர் . ஏழைஎளியமக்கள்சுற்றுலாசெல்வதுஎன்பதுஎப்போதாவதுதான்நடக்கும் .ஏனெனில்நேரம்இருந்தால்பணம்இருக்காது ,பணம்இருந்தால்நேரம்கிடைக்காது .இந்தசூழலில்பட்ஜெட்சுற்றலாஎன்பதுஏழைகளுக்குஉகந்தஒருவரப்பிரசாதம்என்றுசொல்லலாம் .இந்தபட்ஜெட்சுற்றுலாவில்இப்பொழுதுநாம்காணஇருக்கும்தலைப்புமூணாறு .

மூணாறு பெயர் வர காரணம் :

மூணாறுகேரளாவின்இடுக்கிமாவட்டத்தின்ஒருபகுதியாகும் .மூணாறுஎன்றசொல்லுக்குமூன்றுஆறுகள்என்றுபொருள். இடுக்கிமாவட்டத்தில்முத்திரபுழா, நல்லதண்ணிமற்றும்குண்டலாஆகியமூன்றுஆறுகள்சங்கமிக்கும்இடத்தில்தான்மூணாறுஅமைந்துள்ளது.

மூணாரின் வரலாறு  :

மூணாறுஇந்தியாவின்கேரளமாநிலத்தின்மேற்குதொடர்ச்சிமலைத்தொடரில்உள்ளஒருநகரம்ஆகும். கடல்மட்டத்திலிருந்து 1500 – 2500 மீஉயரத்தில்அமைந்துள்ளது. இயற்கையின்மயக்கும்நிலப்பரப்புகளால்ஆசீர்வதிக்கப்பட்டமூணாறுஇந்தியாவின்பிரபலமானமலைவாசஸ்தலங்களில்ஒன்றாகும்

இதுதேயிலை, காபிமற்றும்மசாலாத்தோட்டங்களால்மூடப்பட்டிருக்கும். அழகியபள்ளத்தாக்குகள்  ,அமைதியானபனிமூட்டங்கள்ஆகியனஓவியம்வரைந்தார்போல்காட்சியளிக்கும்.மலைகள்மற்றும்மலைசரிவுகள்மக்களின்மனதில்ஒருவிதமானபுத்துணர்ச்சியைஅளிப்பதுபோல்உணர்வுகளைஏற்படுத்தும்.

குறிஞ்சி பூவின் புகழிடம் :

இயற்கை எழில் கொஞ்சும் இந்த மூணாறு குறிஞ்சிபூவின்புகழிடமாகும் .பன்னிரண்டுஆண்டுகளுக்குஒருமுறைமட்டுமேபூக்கும்அரியதாவரமானநீலக்குறிஞ்சிக்குமூணாறுபெயர்பெற்றது.

தேனிலவு :

இந்தஅழகியசுற்றுலாதலமானதுநண்பர்கள், காதலர்கள்,குடுபத்தினர்எனஅனைவரும்ரசிக்கக்கூடியஒருஅழகியதோற்றம்கொண்டது. அதுமட்டுமல்லாமல்அமைதியானசுழலும் ,அழகியமலைசரிவுகளின்புகழிடமானமூணாறுஆங்கிலேயர்கள்காலத்தில்இருந்தேதேனிலவுசெல்லஉகந்தஇடமாகஇருந்ததுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. ஒருகாலத்தில்தென்னிந்தியாவில்பிரிட்டிஷ்அரசாங்கத்தின்கோடைகாலஓய்வுவிடுதியாகஇருந்தபெருமையும்இதற்குஉண்டு .தென்னிந்தியாவின்மிகப்பெரியதேயிலைவளரும்பகுதியானமூணாரில்ஆண்டுமுழுவதும் 0°C முதல் 20°C வரைவெப்பநிலைமாறுபடும்அழகானசூழலைக்கொண்டுள்ளது.

பட்ஜெட் சுற்றுலாவிற்கு செய்ய வேண்டியவை :

மூணாறுஒருபிரபலமானசுற்றுலாத்தலமாகஇருப்பதால்,  அனைத்துபட்ஜெட்டுகளுக்கும்பலநல்லஹோட்டல்கள்மற்றும்ஓய்வுவிடுதிகள்உள்ளன. விடுமுறைமற்றும்வாரஇறுதிநாட்களில்தங்குமிடத்தைமுன்கூட்டியேமுன்பதிவுசெய்வதுநல்லது.

பொதுவாகமக்களைஇருவகையாகநாம்பிரிக்கலாம் .சுற்றுலாஎன்றதும்முதலில்நம்முடையயோசனைக்குவருவதுபணமே .எப்படிஎன்றுநினைக்கிறீர்களா ,ஆம்குறைந்தசெலவில்சுற்றலாசெல்லவேண்டும்எனநினைப்பவர்கள்ஒருபக்கம்  ,எவ்வளவுபணம்செலவானாலும்பரவாயில்லைஎனநினைப்பவர்கள்மற்றொருபக்கம் . அதிகம்நடைமுறையில்இருப்பதுதான்இந்தபட்ஜெட்சுற்றுலாஅதாவதுகுறைத்தசெலவில்அதிகஇடங்களுக்குசெல்வது .அந்தசூழலில்மக்கள்அனைவரும்விரும்பும்ஒன்றாகஇந்தபட்ஜெட்சுற்றுலாஉள்ளது .இப்பொழுதுநாம்பார்க்கவிருக்கும்சுற்றுலாவும்ஒருநாள் சுற்றுலா தான் .

மூணாறில்ரூ 250 க்குபட்ஜெட்ட்ரிப் :

மூணார் 250 ரூபாய்பஸ்சுற்றுலா
மூணார் 250 ரூபாய்பஸ்சுற்றுலா

கேரளாவில்உள்ளபோக்குவரத்துகழகங்களின்மூலம்மூணாறில்ரூ .250 க்குஅருமையான (Bus Budget  Trip ) பேருந்துபட்ஜெட்ட்ரிப்அறிமுகப்படுத்திஉள்ளனர் .இந்தபட்ஜெட் -ல்சுற்றுலாபயணிகள்பயன்படும்வகையில்அமைந்துள்ளது .சுற்றுலாபயணிகள்தனியாககார் ,ஜீப்போன்றவற்றில்சுற்றுலாசெல்லும்போதுகுறைந்ததுரூ .2000 முதல் 5000 வரைசெலவாகும் .ஏழைஎளியமக்களுக்குஇந்ததிட்டமானதுமிகவும்பயனுள்ளதாகஇருக்கும் .

1.இந்தமூணாறு KSRTC Bus-லஒருநாள்சுற்றுலாசெல்லகாலை 9 மணிமுதல்மாலை 5 மணிவரைமட்டும்அனுமதிஉண்டு .அதனால்முடிந்தவரைஅரைமணிநேரத்திற்க்குமுன்னாடிவந்துவிடுவதுநல்லது.ஏனென்றால்சிலநாட்களில்பேருந்துகிடைக்காதுமற்றும்டிக்கெட் Full ஆகிவிடும் .

2.இந்தசுற்றுலாவானதுஒருநாளைக்கு ,ஒருவருக்குரூ .250

செலுத்திபயணசீட்டைஒன்றைவாங்கிக்கொள்ளவேண்டும் .ஒருவேலைநாம்இரவுநேரங்களில்மூணாறுபேருந்துநிலையத்திற்க்குசென்றுவிட்டால்முன்பணமாகவும்பதிவுசெய்துவிடலாம் .

3.கிட்டத்தட்டகுறைந்தது 7 முதல் 10 இடங்களுக்குசென்றுநம்மைசுற்றிகாண்பிக்கப்படும் .

  1. ஒவ்வொருசுற்றுலாதளங்களுக்கும்குறைந்ததுஅரைமணிமுதல்முக்காமணிநேரம்ஒதுக்கப்படுகிறது .

ஒருநாள்சுற்றுலாவில்பார்க்கும்இடங்கள் :

நாம்மேலேகூறியிருந்ததுபோலகிட்டத்தட்ட 7 முதல் 10 இடங்களைசுற்றிகாட்டுவதாககூறியிருந்தோம் .அவற்றில்சிலவற்றைஇங்குகாண்போம் .

1.மாட்டுப்பட்டிஅணை  (mattupetty Dam ) :

முதலில்இந்தட்ரிப்பில்நம்மைகூட்டிச்செல்லும்இடம்மாட்டுப்பட்டி. இந்தஅணையானதுஇந்தியாவில்உள்ளகேரளாவின்மலைகளில்இருந்துவழியும்நீரைசேமிப்பதற்க்காககட்டப்பட்டஒருகான்கிரீட்கிராவிட்டிஅணையாகும் .இந்தவற்றாதநீர்அணையானதுமின்சாரத்திற்காகபயன்படுத்தப்படுகிறது. இந்தமாட்டுப்பட்டிஅணையானதுமின்சாரம்விளைவித்துமாநிலங்களுக்குவருவாய்ஈட்டுவதற்காகப்பயன்படுகிறது. அளவுக்குஅதிகமானநீர் ,வனவிலங்குகள்மற்றும்பறவைகள்வாழும்சூழலைஉருவாக்கிதருகிறது .  இந்தஇடத்தில்பலவிதவிதமானஅழகியபொம்மைகள் ,வீட்டில்தயாரிக்கப்பட்டசாக்லேட் ,ஒயின் ,இன்னும்சிலபொருள்கள்விற்பனைக்காகவைக்கப்பட்டிருக்கிறது .இங்குபலதண்ணீர்சம்மந்தப்பட்டவிளையாட்டுகள்இருக்கின்றன .போட்டிங் ,பரிசல் ,கையாகிங்போன்றவிளையாட்டுகள்உள்ளன .

2.எக்கோபாய்ண்ட் (Echo Point ):

எக்கோபாயிண்ட்என்பதுவேறொன்றுமில்லைகண்ணாடிஎப்படிநம்மைஅப்படியேபிரதிபலிக்கிறதோஅதுபோலஇந்தஇடத்தில்நாம்என்னகத்திசொல்கிறோமோஅதுநமக்குதிரும்பகேட்க்கும் .எக்கோபாயிண்டில்படகுசவாரிபிரபலமானது .

3.குண்டலாஅணை (KundalaDam ):

குண்டலாஅணையானதுபடகுசவாரி ,குதிரைசவாரிமற்றும்யானைகள்பார்ப்பதற்குஉகந்தஇடம் .குண்டலாஅணையானதுஆசியாவின்முதல்வளைவுஅணையாகும் .இந்தஅணையானதுநீர்மின்திட்டத்திற்காககட்டப்பட்டது .மூணாறுடாப்ஸ்டேஷன்செல்லும்வழியில்குண்டலாஅணைஉள்ளது. பாம்படும்சோலைதேசியபூங்கா, குறிஞ்சிமலைசரணாலயம்மற்றும்மீசப்புலிமலைபோன்றசுற்றுலாதலங்கள்இந்தஅணைக்குஅருகில்உள்ளன.

4.டாப்ஸ்டேஷன் (Top  Station ):

குண்டலாபள்ளத்தாக்கில்அமைந்துள்ளமேல்நிலைரயில்நிலையம்என்பதால்இதற்குடாப்ஸ்டேஷன்என்றபெயரைப்பெற்றது.அற்புதமானபச்சைபள்ளத்தாக்குகளில்மறைந்திருக்கும்இந்தஇடம்கேரளாவின்மிகஅழகானமலைநகரங்களில்ஒன்றாகும்.இந்தஇடம்மூணாரில்உள்ளபலகவர்ச்சிகரமானஇடங்களுள்ஒன்றாகும், இதுஒவ்வொருநாளும்ஏராளமானசுற்றுலாப்பயணிகளைஈர்க்கிறது, நகரத்தின்கண்ணுக்குதெரியாதஅழகைஆராயவும், முழுமையானஅமைதியுடன்அதன்நேர்த்தியைஉணரவும்செய்கிறது.

இந்த இடம் பல காரணங்களுக்காக பிரபலமானது, இருப்பினும், பன்னிரெண்டுஆண்டுகளுக்குஒருமுறைபூக்கும்புகழ்பெற்றநீலக்குறிஞ்சிமலர்கள் (ஸ்ட்ரோபிலாந்தஸ்), சுற்றுலாப்பயணிகளிடையேஇந்தஇடத்தைசிறப்புறச்செய்கிறது.

இப்படி பல இடங்களைசுற்றிகாட்டுகின்றனர் . இந்த 250 ரூபாய்சுற்றுலாவானதுமுடிவடைந்தபிறகு 5 மணிக்குமூணாறுபேருந்துநிலையத்தில்இறக்கிவிடுவார்கள் .பின்னர்அங்கேதங்ககேரளாஅரசனதுதங்கும்விடுதிஒன்றைஏற்பாடுசெய்துள்ளது.

விடுதிஎன்பதுபொதுவாகதாற்காலிகமாகவேவிடுதிகளில்வாடிக்கையாளார்கள்தங்குவர். பயணிகள்சுற்றுலாஅல்லதுவேலைகாரணமாகஓர்இடத்துக்குச்செல்லும்போதுவிடுதிகளைநாடுவர்.தங்குமிடத்தையும்அதனோடுஇணைந்தசேவைகளையும்வழங்கும்வணிகமேவிடுதிஆகும்.

பேருந்தில் தங்கும் விடுதி:

இந்தமூணாறுபேருந்துநிலையத்தில்உள்ளசிலபேருந்தும்விடுதிதான் ,தற்காலிகமாகவந்துசெல்லும்சுற்றுலாபயணிகள்ஒருநாள்தங்கிசெல்வதற்க்குஏற்றஅனைத்துவசதிகளும்உள்ளது .ஸ்லீப்பர்கோச் (Sleeper coach ) பேருந்துஎன்றாலேநம்மில்தோன்றுவதுஇரண்டுபடுக்கைகொண்டபேருந்துதான் .பேருந்துஎன்றாலேஒருஇடத்தில்இருந்துமற்றொருஇடத்திற்க்குபயணிகளைஅழைத்துச்செல்லும்என்பதைகேரளா K S R T C  ஸ்லீப்பர்பேருந்துதகர்த்திஉள்ளது . கேரளாவில்உள்ளமூணாறில்புதிதாகஒருபடுக்கைவசதிகொண்டதங்கும்விடுதிஒன்றைஏற்பாடுசெய்துள்ளது.கேரளா K S R T C  ஸ்லீப்பர்பேருந்துதங்கும்விடுதிஎன்றால்வியப்பாகதான்உள்ளது . மூணார் 250 ரூபாய் பஸ் சுற்றுலா

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top