வெண்பனி சொர்க்கம் ‘மணாலி சுற்றுலா’

பனிப்பொழிவில் நனையவும், பனிமலையைரசிக்கவும் விரும்பாதவர் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தேன் நிலவு செல்பவர்களும், நண்பர்களுடன் சந்தோசமாக ஆட்டம் போட ஏற்றஇடம். அதிகமான பட்ஜெட் செலவில் வெளிநாடுகளுக்கு சென்று இந்த பனி மழையைரசிக்க முடியாதவர்கள் குறைந்த செலவில் சென்று வர ஏற்ற இடம் மணாலி. பியாஸ் நதிக்கரையில் இருக்கும் இந்த மணாலி இயற்கை அழகை ரசிப்பவர்களுக்கும், அமைதியை விரும்புவர்களுக்கும் சொர்க்கம்.
இமயமலையில் இருக்கக் கூடிய மணாலி இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் குல்லு நகருக்கு அருகில் உள்ளநகரம். இதன் குளிர்ச்சியான சூழ்நிலை மற்றும் இயற்கைகாட்சி இதனாலே இந்த இடம் பிரபலமானது. இதுசிம்லாவிலிருந்துவடக்கே 270 கிலோமீட்டர்தொலைவிலும், புதுடெல்லியிலிருந்துவடகிழக்கே 544 கிலோமீட்டர்தொலைவிலும்உள்ளது. மலைகள், ஆறுகள், அருவிகள், பனியில்விளையாடும்சாகசவிளையாட்டுக்கள், ட்ரெக்கிங், ராஃபிட்டிங், ஜிப்லைன்எனபலவற்றைஉள்ளடக்கியஇந்தசுற்றுலாபலரும்விரும்பிசெல்லும்ஒருஇடம்.
மணாலிக்கு எப்படி செல்வது?
மணாலிக்கு தமிழ்நாட்டிலிருந்து நேரடியாக செல்ல முடியாது. ரயில் மூலமாகவோ, விமானத்தின் மூலமாக வோதமிழ்நாட்டிலிருந்து டெல்லி, டெல்லிலிருந்து மணாலி செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குரயில் கட்டணம் 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை இருக்கும். சென்னையிலிருந்து டெல்லிக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு கிளம்பும் நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேரும்.தமிழ்நாட்டிலிருந்துடெல்லிக்குவிமானகட்டணம் 5000 முதல் 10000 வரைஇருக்கும்.
டெல்லியிலிருந்துமணாலிக்குvolvoபஸ்மூலம்பயணிக்கலாம், டெல்லியில்உள்ளகாஷ்மீர்கேட்டிலிருந்து 5 மணிக்குபயணத்தைஆரம்பித்தால் 12 மணிநேரம்பயணிக்கவேண்டும். விமானபயணம்என்றால் டெல்லியிலிருந்து சண்டிகர் விமானத்திலும், சண்டிகரிலிருந்து 10 மணிநேரம்காரில்செல்லவேண்டும். சண்டிகரிலிருந்துமணாலிசெல்லும்இந்தபாதையைபற்றிசொல்லியேஆகவேண்டும்ஏன்என்றால்இரண்டுமலைகளுக்குநடுவேஆறு, மலையின்ஓரத்தில்போடப்பட்டசாலை, இந்தசாலைபலஇடங்களில்சரிந்துமேடுபள்ளமாகஇருக்கும் .சண்டிகரிலிருந்துமணாலிஒருதிரில்லர்அனுபவம்.
தங்கும்விடுதிகள்: மணாலியைபொறுத்தவரைமணிகரன், kasol, janaவாட்டர்பால்ஸ், நகர்கேஸ்டெல், மணாலிமால்ரோடு, snow games எனசுற்றிப்பார்க்ககுறைந்தது 3 லிருந்த 4 நாட்கள்தேவைப்படும். இங்குதங்கும்விடுதிகள் 1000 ரூபாயிலிருந்துதொடங்கிஅவரவர்வசதிக்குதேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
உணவு:சேமியா, பூரி, ரொட்டி, ஆம்லெட், fruit, ஜூஸ், dall, கீரைஸ், ஆகியஉணவுகளைநாம்சுவைத்துபார்க்கமுடியும்.
மணிகரன்:

பனிப்பொழிவையும், மணிமலையையும்ரசிக்கும்இந்தஇடத்தில்இயற்கையில்எப்போதும்சுடுதண்ணீர்வந்துகொண்டிருப்பதைபார்க்கமுடியும். மணலியிலிருந்து 80 கிலோமீட்டர்தொலைவிலும்குளுநகரிலிருந்து 44 கிலோமீட்டர்தொலைவிலும்உள்ளஇந்தமணிகரன்பார்வதிபள்ளத்தாக்குஎன்றும்செல்லமாகஅழைக்கப்படுகிறது. மதமுக்கியத்துவத்திற்குபெயர்பெற்றஇந்தஇடம்இந்துமற்றும்சீக்கியர்களுக்குயாத்திரைத்தலம். பியாஸ்நதிமற்றும்பார்வதிநதிசங்கமிக்கும்நதிக்கரையில்அமைந்துள்ளஇந்தகோவிலில்சிவபெருமான்ஆக்ரோஷமாகஇருப்பதையும்அந்தசிலைக்குகீழேஇயற்கையில்சுடுதண்ணீர்கொதிப்பதைபார்க்கமுடியும். இந்தசுடுதண்ணீரில்தான்தவலையில்அரிசிப்போட்டுவேகவைத்துபிரசாதம்செய்கின்றனர் .தவலையில்செய்யமுடியாதவர்கள்ஒருசிறுதுணிபையில்அரிசிப்போட்டுஅதன்வாய்பகுதியைநூலில்கட்டிசுடுதண்ணீரில்தொங்கவிட்டுபிரசாதம்செய்துவணங்குகின்றனர் .நீச்சல்குளம்போல்உள்ளதொட்டியில்குளித்துவிட்டுகோவிலுக்குள்நுழைந்தால்கோபத்தின்உச்சத்தில்இருக்கும்சிவபெருமானையும், அதற்குஅருகில்உள்ளஇயற்கையானசூடுதண்ணீர், குகைகோவில், பிரசாதம், நந்திசிலைஎனஅனைத்தையும்பார்க்கலாம். பார்வதிதேவியின்நகைதொலைந்ததால்சிவபெருமான்ஆக்ரோஷமாகஇருப்பதாகஇந்தகோவிலுக்குபலபுராணக்கதைகள்சொல்லப்படுகிறது.
கசோல்:
இந்தியாவின்குட்டிஇஸ்ரேல்எனஅழைக்கப்படும்கசோல்பார்வதிபள்ளத்தாக்கில்உள்ளஒருஅழகியகிராமம். இங்குஅதிகப்படியாகஇஸ்ரேல்சுற்றுலாபயணிகளைபார்க்கமுடியும்.இந்தஇடம்அழகிற்கும், மலையேற்றத்திற்கும், சாகசநடவடிக்கைகளுக்கும்பெயர்பெற்றஇடம்.மலாணாகங்கர்பீர்ஆகியஇடங்களுக்குஇங்கிருந்துதான்ட்ரெக்கிங்ஆரம்பிக்கப்படுகிறது.இங்குள்ளமார்க்கெட்களில்அணிகலன்கள், மணிபர்ஸுகள், விதவிதமானபைகள்உள்ளன. விருப்பப்பட்டால்வாங்கிவரலாம். அரைமணிநேரம்செலவிடஏற்றஇடமாக Nature Park ஒன்றுகசோலில்உள்ளது. இதற்குநுழைவுகட்டணமாக 30 ரூபாய்வசூலிக்கப்படுகிறது.
Naggar castle:
மணாலியிலிருந்து 23 கிலோமீட்டர்தூரத்தில்நகர்காஸ்டல்எனும்பாரம்பரியஹோட்டல்உள்ளது.இதற்குஉள்ளேசெல்லநுழைவுகட்டணம்வசூலிக்கப்படுகிறது.சிமெண்ட்பயன்படுத்தாமல்கல்மற்றும்மரக்கட்டைகளைகொண்டுநேர்த்தியாகவும், அழகாகவும்கட்டப்பட்டஇரண்டுஅடுக்குகட்டிடம்.இதனுடையமேற்பரப்புமரத்தால்செய்யப்பட்டிருக்கும்.
இந்தநகர்கோட்டைகி.பி .1460 ஆம்ஆண்டில்குலுவைசேர்ந்தராஜாசித்சிங்கால்கட்டப்பட்டது. இதுபலநூற்றாண்டுகளாககுலுமன்னர்களின்அரசஇல்லமாகவும், நிர்வாகதலைமையகமாகவும்செலயல்பட்டது. ஐரோப்பியகட்டிடக்கலைஉதாரணமானஇதுதற்போதுஇமாச்சலப்பிரதேசத்தின்சுற்றுலாகழகத்தால்நடத்தப்படும்பாரம்பரியஹோட்டல்.
தரைத்தளம், முதல்அடுக்குஎனஇரண்டுஅடுக்குகளைகொண்டஇந்தஹோட்டலில்ஒருஅருங்காட்சியகமும்உண்டு. அருங்காட்சியகத்தில்மணாலிமக்களின்வீடு ,பயன்படுத்தியபொருட்கள், அவர்கள்செய்தவேலைஆகியவற்றைஇங்குபார்த்துதெரிந்துகொள்ளலாம். இந்தஹோட்டலில்இருந்துநாம்பார்க்கும்அந்தகாட்சிபியாஸ்பள்ளத்தாக்குமற்றும்பனிமூடியசிகரங்களின்காட்சிஎனஅழகியகட்சியைஉங்களுக்குவழங்குகிறது.
ஜனாநீர்வீழ்ச்சி:
ஜனாநகரில்உள்ளஅமைதியானமற்றும்அழகானநீர்வீழ்ச்சி. மணாலியிலிருந்து 32 கிலோமீட்டர்தொலைவிலும்நகர்காஸ்டல்லிருந்து 12 கிலோமீட்டர்தொலைவிலும்உள்ளஇந்தநீர்வீழ்ச்சிமலையோடசரிவில்இரண்டு, மூன்றுஇடங்களில்ஊற்றிக்கொண்டிருப்பதைகாணலாம். இந்தநீர்வீழ்ச்சிபைன்மற்றும்தேவதாருமரங்களின்அடர்ந்தகாடுகள்மற்றும்ஆப்பிள்தோட்டங்களால்சூழப்பட்டுள்ளது .இதற்குஒருசிறியட்ரெக்கிங்செய்துவரவேண்டியதிருக்கும். இங்கு 1மணிநேரம்செலவிடலாம். நீர்வீழ்ச்சியின்அருகில்இருக்கும்உணவகத்தில்சித்துஎனஅழைக்கப்படும்வேகவைத்தரொட்டிமற்றும்ஹிமாச்சலதாலிபோன்றஉணவுகளைசுவைக்கமுடியும். மேமுதல்அக்டோபர்வரைஇங்குவருவதற்குஏற்றமாதமாகும்.
சோலாங்பள்ளத்தாக்கு:
மணாலியில்சாகசப்பிரியர்களுக்கானசொர்க்கம்என்றுசொல்லப்படும்Solang Valley இமயமலையில் 2560 மீட்டர்உயரத்தில்உள்ளது. லேவிலிருந்துமணாலிநெடுஞ்சாலையில்ரோதங்கணவாய்க்குசெல்லும்வழியில்சோலாங்பள்ளத்தாக்குஉள்ளது. பனிமூடியமலைகளின்அற்புதமானகாட்சிகள்நம்மைமெய்சிலிர்க்கவைக்கும்.Solang Valley- யின்மலையடிவாரத்தில்பரந்தநிலப்பரப்பில்சிலவிளையாட்டுகளையும், மலையில்உச்சியில்சிலவிளையாட்டுகளையும்விளையாடமுடியும். இங்குமலையேற்றம், பாரசூட், பனிச்சறுக்கு, ஜிப்லைன், யார்க்ரைடுஎனபலசாகசவிளையாட்டுக்கள்இங்குஉள்ளது. இதற்கானதொகையைசெலுத்திவிளையாடலாம். விளையாடசெல்லும்முன்இங்குள்ளகடைகளில்இதற்கானஷூ,ஸ்வட்டர்உடைகள்வாடகைக்குஎடுத்துக்கொள்ளவேண்டும், கண்டிப்பாகஇங்குஇந்தஉடைஇல்லாமல்விளையாடமுடியாது.டிசம்பர்,ஜனவரிமாதங்களில்பனிப்பொழிவைரசிப்பவர்கள்இங்குவரலாம். மார்ச், ஏப்ரல்மாதங்களில்குறைவானபனிஎன்பதால்சுற்றிப்பார்பதற்குஏற்றமாதமாகஇருக்கும். இங்குபலவகையானகடைகள்உள்ளது, சூடானடீயைசுவைக்கசிறந்தசூழ்நிலை.
மணாலி மால்ரோடு:
மணாலியின்மையப்பகுதியில்இருக்கும்இந்தஇடம்சுற்றுலாபயணிகள்அதிகம்விரும்பும்இடம். இங்குகடைகள்,உணவகங்கள்,உள்ளூர்பொருட்கள்அதிகம்இருக்கும்பரபரப்பானஇடம்.மால்ரோட்டில்உள்ளூர்உணவகங்கள்மற்றும்சாலையோரஉணவுகளைருசிக்கமுடியும்.கடைகளில்தொப்பி, சால்வை, கம்பளியாடைகள்மற்றும்நினைவுபொருட்கள்வாங்கிவரமுடியும். 2 மணிநேரம்முதல் 3 மணிநேரம்வரைசெலவிடஏற்றஇடம். மால்ரோட்டிலிருந்துநடந்துசெல்லும்தொலைவில்ஒருபூங்காஒன்றுஉள்ளதுஅதையும்சுற்றிப்பார்க்கலாம்.
ரோஹ்தாங்கணவாய் (Rohtang Pass)
இதுமணலியிலிருந்து 51 கிலோமீட்டர்தொலைவில்உள்ளஒருஉயரமானமலைப்பாதை. லே-மணாலிஇணைக்கும்நெடுஞ்சாலைரோஹ்தாங்கணவாய்எனஅழைக்கப்படும் AtalTunel வெண்பனி சொர்க்கம் ‘மணாலி சுற்றுலா’
இமயமலையில்உள்ளஇமாச்சலப்பிரதேசமாநிலத்தில்மலையைகுடைந்துஉருவாக்கப்பட்டது .முன்னாள்இந்தியப்பிரதமர்அடல்பிகாரிவாஜ்பாய்நினைவாகAtalTunelஎனபெயரிடப்பட்டுள்ளது. 10,000 அடிஉயரத்தில் 9 கிலோமீட்டர்நீளமும், 10 மீட்டர்அகலமும்கொண்டஅழகியநெடுஞ்சாலை.Tunelமுழுவதும் light, கண்காணிப்புகேமராஎனஜொலிக்கும்.
உயர்ந்தபனிமலைகள், பள்ளத்தாக்குகள்குறைந்தவெப்பநிலையைஅனுபவிக்கஏற்றஇடம்மணாலி. தமிழ்நாட்டிலிருந்துஆரம்பிக்கும்நமதுபயணம்டெல்லிக்குவிமானம்அல்லதுரயில்வழியாகசெல்லலாம்.டெல்லியிலிருந்துமணாலிக்குசொகுசுபேருந்துஅல்லதுகார்அல்லதுவிமானம்மூலம்மணாலிசெல்லாம்.
பரபரப்பானமால்ரோட்டில்ரோட்டுக்கடைஉணவுகளைருசித்து, ஆக்ரோஷமானமணிகரன்சிவன்கோவிலுக்குசென்றுவணங்கி, இந்தியாவின்குட்டிஇஸ்ரேல்கசோல்சென்றுபூங்காவைரசித்து, ஜனநீர்வீழ்ச்சியின்அழகைபடம்பிடித்துsolang Valley யில்சாகசவிளையாட்டுகளைவிளையாடிமணாலியிலிருந்துடெல்லி, டெல்லிலிருந்துதமிழ்நாட்டிற்குவந்துவிடலாம்.
ஆச்சர்யத்தையும், துணிச்சலையும்ஒருசேரபார்க்கும்ஒருஇடம்இந்தமணாலிஎன்பதில்எந்தஒருசந்தேகமும்இல்லை. இயற்கையாய்உருவானசூடுதண்ணீர்ஆச்சர்யம்என்றால்அங்குநடக்கும்பனிசறுக்குவிளையாட்டுதுணிச்சல்தான்பனிமழையில்நனைந்து, பனிச்சிகரங்களைபார்த்துரசிப்பதுவித்தியாசமானஅனுபவம்தான்.





